Categories
சினிமா தமிழ் சினிமா

உங்க ரெக்கார்டு வேற லெவல்… பர்ஃபெக்ட்டா இருக்கீங்க சார்… பைலை பார்த்து மெர்சலாகிய ஐடி டிபார்ட்மெண்ட்…!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். போலீஸ் கெட்டப் என்றால் நடிகர் விஜயகாந்த்க்கு அப்படி ஒரு அம்சமாக இருக்கும். இவர் தன்னுடைய அபாரமான நடிப்பின் மூலமாக பல ரசிகர்களை தன் வசப்படுத்தினார். இவர் படங்களில் நடித்துக் கொண்டிருந்த போது அரசியலில் நுழைந்தார். அரசியலில் படிப்படியாக வளர்ந்து வந்தார். ஆனால் தற்போது  உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் தற்போதெல்லாம் வீட்டை  விட்டு வெளியே வருவதே கிடையாது. இவரை காண்பதே மிகவும் அரிதான ஒன்றாக மாறிவிட்டது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“தனியாருக்கு சொந்தமான மூன்று மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகள்”…. வருமானவரித்துறையினர் திடீர் சோதனை….!!!!!

தனியாருக்கு சொந்தமான மூன்று மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வருமானவரித்துறையினர் திடீர் தோதனையில் ஈடுபட்டார்கள். டோலோ 650 என்ற மாத்திரை மற்றும் மருந்துகளை தயாரித்து வரும் பிரபல நிறுவனத்தின் தலைமையகம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஓசூரில் இயங்கி வருகின்ற நிலையில் வருமானவரித்துறை ஏய்ப்பு முறைகேட்டில் எழுந்த புகாரின் பேரில் நேற்று முன்தினத்திலிருந்து திடீர் சோதனையில் ஈடுபட்டார்கள். மேலும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் ஆங்கில மருத்துவத்திற்கு பயன்படும் மருந்துகளை தயாரிக்கும் தொழிற்சாலைகளை நடத்தி வரும் இடத்தில் 200க்கும் மேற்பட்ட வருமான […]

Categories
தேசிய செய்திகள்

தனியார் கல்வி நிறுவனங்களில் சோதனை…. வருமான வரித்துறையினர் அதிரடி…!!!

வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் திவ்யஸ்ரீ கல்வி நிறுவனம், ரேவா பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீ  கிருஷ்ணதேவராயா கல்வி நிறுவனம் உள்ளிட்ட பல தனியார் கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டு மாணவர்களிடம் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதாகவும், இருக்கைகளை முடக்கி வைப்பதாகவும், வரி ஏய்ப்பு செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக கர்நாடகா மற்றும் கோவா மண்டலத்தைச் சேர்ந்த வருமானத் துறை அதிகாரிகள் 250 பேர் கொண்ட குழு தனியார் கல்வி நிறுவனங்களில் அதிரடி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தனியார் ஸ்கேன் நிறுவனங்களில் சோதனை…. வருமான வரித்துறையினர் அதிரடி….!!!

வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர் சென்னையிலுள்ள வடபழனியில் தனியார் ஸ்கேன் நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் தனியாருக்குச் சொந்தமான ஸ்கேன் மையங்களில் அதிரடி சோதனையை வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் தொடங்கியுள்ளனர். இந்த சோதனையானது வடபழனி, பாடி, மடிப்பாக்கம், வேளச்சேரி, நங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் 20-க்கும் மேற்பட்ட மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. மேலும் ஸ்கேன் நிறுவனங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில்…. வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை….!!!

வருமானவரித்துறை அதிகாரிகள் சென்னையில் பல இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் வருமான வரித்துறையினர் புரசைவாக்கம், மேடவாக்கம், சோமங்கலம் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புரசைவாக்கத்தில் உள்ள சுரேஷ் லால்வானி என்ற பைனான்சியர் வீட்டில் 10 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மேடவாக்கம் அருகே உள்ள ஈ கே குழுமத்திற்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்ல ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டிலுள்ள ஏ.வி.சாரதி என்ற திமுகவை சேர்ந்த தொழிலதிபர் வீட்டிலும் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.300 கோடி வரி ஏய்ப்பு…. சென்னையில் பிரபல நிதி நிறுவனங்களில்…. வருமான வரித்துறை ரெய்டு….!!!!!

சென்னையில் உள்ள இரண்டு நிதி நிறுவனங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ. 300 கோடி வரை வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் இந்த இரண்டு நிதி நிறுவனங்களும் தொழிலதிபர்கள் மற்றும் பெரும் நிறுவனங்களுக்கு அதிக வட்டிக்கு கடன் கொடுப்பது தெரிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான 35 இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அதில் கணக்கில் வராத ரூ.50 கோடியை வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |