Categories
மாநில செய்திகள்

எஸ்.பி வேலுமணியின் உதவியாளர் வீட்டில்…. வருமானவரி துறையினர் சோதனை…..!!!!

முன்னாள் அமைச்சரான எஸ்.பி வேலுமணியின் உதவியாளர் சந்தோஷின் தம்பியான வசந்த குமார் இல்லத்தில் வருமானவரி துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவை வட வள்ளியை சேர்ந்தவர் என்ஜினீயர் சந்திரசேகர். இவர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளராக இருக்கிறார். இவர் எஸ்.பி வேலுமணிக்கு நெருக்கமானவர் ஆவார். சென்ற 6ஆம் தேதி சந்திரசேகர் வீடு மற்றும் சகோதரர், சகோதரிகள் வீடு உட்பட 6 இடங்களிலும் சோதனை நடைபெற்றது. அந்த சோதனையில் பல ஆவணங்கள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

5 மாநிலங்களில்…. வருமான வரித்துறையினர் திடீர் சோதனை…. வெளியான தகவல்….!!!!

நாடு முழுதும் மதுபான வியாபாரிகள் உட்பட பல குழுக்களைச் சேர்ந்த சுமார் 400 இடங்களில் வருமான வரித் துறையினர் கடந்த புதன்கிழமை சோதனையைத் தொடங்கியுள்ளனர். ஹரியாணாவின் குருகிராம், மும்பை, தில்லி உட்பட 5 மாநிலங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது. இதையடுத்து மும்பையில், பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள தூதரக குழுமத்தின் அலுவலகத்தை வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்த சோதனை நடைபெறும் வரையிலும் யாரும் அலுவலகத்தை விட்டு வெளியேறவோ, உள்ளே செல்லவோ அனுமதிக்கப்படவில்லை. முன்னதாக […]

Categories
மாநில செய்திகள்

வரி ஏய்ப்பு செய்துள்ளதாக சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ்….???? வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை…..

சென்னையில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். பிரபல வணிக நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸுக்கு தமிழகம் முழுவதும் 15 திற்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. இந்நிலையில் இந்த நிறுவனங்களின் மீது வரி ஏய்ப்பு புகார் முன்வைக்கப்பட்டதால் நூற்றுக்கு மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சரவணா ஸ்டோர் நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் கடைகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தியாகராஜநகர், புரசைவாக்கம்,பாடி, குரோம்பேட்டை மற்றும் போரூர் உட்பட […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் துணிக்கடையில் ஐடி ரெய்டு!!

காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பா’ஸ்’ துணிக்கடை மற்றும் அதன் உரிமையாளர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.. காஞ்சிபுரத்தில் உள்ள மேலும் சில துணிக்கடைகள், நிதி நிறுவனம் ஒன்றிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதாவது, செங்கல்வராயன் சில்க்ஸ், எஸ்.கே.பி நிதி நிறுவனம் உள்ளிட்ட  இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் 35 இடங்களில்…. வருமான வரித்துறை அதிரடி சோதனை….!!!!!

சென்னையில், உள்ள 35 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில் 2 நிதிநிறுவனங்கள் ரூபாய் 300 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கணக்கில் காட்டாத ரூபாய் 50 கோடி ரொக்கம் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சோதனையில் சென்னையில் வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்கள், நிதி நிறுவனம் நடத்துபவரின் ஹவாலா பணப் புழக்கம் இருப்பதாகவும் மற்றும் அவர்கள் வரி ஏய்ப்பு செய்ததாக புகார்கள் வந்தன. அந்தப் புகாரின் பேரில் சென்னையில் புரசைவாக்கம், சவுகார்பேட்டை, பாரிமுனை, வேப்பேரி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஒன்னும் இல்ல ரெண்டு இல்ல மொத்தமா ரெண்டு கோடிக்கு மேல…. திடீர்னு களத்தில் இறங்கிய வருமான வரித்துறையினர்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் வருமான வரித்துறையினர் அ.தி.மு.க ஒன்றிய துணைச்செயலாளர் வீட்டிலிருந்து 2,17,00,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலை தேனி மாவட்டத்திலிருக்கும் ஆண்டிப்பட்டி தொகுதியில் வருமான வரித்துறையினர் முகாமிட்டு அப்பகுதியில் வசிக்கும் சில முக்கிய பிரமுகர்களின் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் அதே தொகுதியிலிருக்கும் அ.தி.மு.க ஒன்றிய துணைச் செயலாளரான அமரேசன் என்பவரது வீட்டில் திடீரென்று வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது […]

Categories

Tech |