முன்னாள் அமைச்சரான எஸ்.பி வேலுமணியின் உதவியாளர் சந்தோஷின் தம்பியான வசந்த குமார் இல்லத்தில் வருமானவரி துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவை வட வள்ளியை சேர்ந்தவர் என்ஜினீயர் சந்திரசேகர். இவர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளராக இருக்கிறார். இவர் எஸ்.பி வேலுமணிக்கு நெருக்கமானவர் ஆவார். சென்ற 6ஆம் தேதி சந்திரசேகர் வீடு மற்றும் சகோதரர், சகோதரிகள் வீடு உட்பட 6 இடங்களிலும் சோதனை நடைபெற்றது. அந்த சோதனையில் பல ஆவணங்கள் மற்றும் […]
