முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் முதல் தகவல் அறிக்கையில் (எஃப் ஐஆர்) இப்போது தமிழக சட்டசபையின் சபாநாயகராக இருக்கின்ற அப்பாவு முன்னாள் ராதாபுரம் எம்எல்ஏவாக இருந்தபோது 2புகார் கொடுத்துள்ளார். அந்த பெட்டிஷன்ல என்ன சொல்றாரு ? என்றால், சேலம், தர்மபுரி, திருச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி இந்த மாவட்டங்களில் உள்ள தெருவிளக்குகளை எல்லாம் LED லைட்களாக மாற்றுவதற்கு […]
