சென்னை மாவட்டத்தில் உள்ள நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக ஒரு பெண் வேலை பார்த்து வருகிறார். தற்காலிக ஊழியரான அந்த பெண் கணவரை இழந்து தனது இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். இவர் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் கடந்த 5 வருடங்களாக வருமானவரித்துறை அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறேன். அங்கு மூத்த வரி உதவியாளராக வேலை பார்க்கும் ரேக்ஸ் கேப்ரியேல் என்பவர் […]
