காவல் துறையினரிடமிருந்தே லஞ்சம் வாங்கும் தலைவர்கள் கட்சியில் இருப்பதாக பாரதிய ஜனதா எம்பி வருண் காந்தி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி மக்களவை உறுப்பினர் வருண் காந்தி பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் விவசாயிகள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.தான் ஊழல் ஏதும் செய்யவில்லை என்று கூறியவர் ஆனால் கட்சியில் உள்ள பல தலைவர்கள் காவல்துறையினர்,சுரங்கதுரை […]
