Categories
தேனி மாவட்ட செய்திகள்

வனத்துறையினர் விதித்த தடையால்…. பேருந்தை சிறை பிடித்த பொதுமக்கள்…. 25 பேர் மீது வழக்குபதிவு….!!

வனத்துரையினருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அரசு பேருந்துகளை சிறை பிடித்த 25 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டம் வருசநாடு அடுத்துள்ள மஞ்சனூற்று பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை புலிகள் காப்பகமாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் கிராம மக்கள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று மலைப்பகுதிக்கு செல்ல முயன்ற கிராம மக்களை வனத்துறையினர் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அப்பகுதியில் சென்ற அரசு பேருந்துகளை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. டிராக்டர் பறிமுதல்….!!

போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஓடையில் அனுமதியின்றி மணல் அள்ளிய நபரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள கீழபூசணூத்து பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் கீழபூசணூத்து அருகே உள்ள அல்லால் ஓடையில் அனுமதியின்றி மணல் அள்ளுவது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மணல் அள்ளிக்கொண்டு இருந்தது அதே பகுதியை சேர்ந்த அடைக்கலம்(29) என்பது தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் அவரை கைது செய்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள்… பரிதாபமாக உயிரிழப்பு… வனத்துறையினர் தீவிர விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் மலைப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை செந்நாய்களின் கூட்டம் தாக்கியதில் 11 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. தேனி மாவட்டம் வருசநாடு அடுத்துள்ள தர்மராஜபுரத்தில் சிதம்பரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 23 ஆடுகளை சொந்தமாக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சிதம்பரம் நேற்று காலையில் ஆடுகளை மேய்ப்பதற்காக சூரங்குட்டம் மலைப்பகுதிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து 9 மணி அளவில் ஆடுகளை அங்கிருந்த தோட்டத்தில் விட்டுவிட்டு சிதம்பரம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து மீண்டும் அவர் தோட்டத்திற்கு சென்றபோது அவரது […]

Categories

Tech |