Categories
தேசிய செய்திகள்

ஊழியர்களுக்கு ரூ.7 லட்சம் இலவசம்…. ஆனா ஒரு கண்டிஷன்…. இதை மட்டும் செய்து முடித்தால் போதும்…..!!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பல்வேறு வசதிகளை வேலை செய்யும் மக்களுக்கு வழங்கி வருகிறது. அதன்படி 7 லட்சம் ரூபாய் வரையிலான பலனும் கிடைக்கும். EPFOசந்தாதாரர்கள் இதனை எளிதில் பயன்படுத்திக் கொள்ள முடியும். பிஎஃப் அமைப்பு அதன் சந்தாதாரர்களை முன்கூட்டியே ஆன்லைன் நாமினேஷன் செய்ய அறிவுறுத்தியிருந்தது. இதனை செய்யவில்லை என்றால் ஏழு லட்சம் ரூபாய் உங்களுக்கு இழப்பு ஏற்படக் கூடும். இதற்கு நீங்கள் ஒரு படிவத்தை மட்டும் நிரப்பினால் போதும் . இந்த சலுகையை நீங்கள் […]

Categories
மாநில செய்திகள்

வட்டி விகிதம் 7.1% ஆக தொடரும்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 7.1% ஆக தொடர்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 1ம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரையிலான ஆறு மாத காலத்தில் வட்டி விகிதம் 7.1% ஆகவே இருந்தது. இதைத் தொடர்ந்து ஜூலை 1ம் தேதி முதல் செப்டம்பர் வரையிலான மூன்று மாதங்களிலும் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 7.1% ஆகவே தொடரும் என தெரிவித்துள்ளது.இதற்கான உத்தரவை நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ் கிருஷ்ணன் […]

Categories
மாநில செய்திகள்

பொது வருங்கால வைப்பு நிதி…. வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை – தமிழக அரசு அறிவிப்பு…!!!

பொது வருங்கால வைப்பு நிதி என்பது இந்தியாவில் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கக்கூடிய முதலீட்டு விருப்பங்களின் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இதில் கணக்கு முதிர்ச்சியடையும் முன் ஒரு முதலீட்டாளர் 15 வருடங்கள் முதலீடு செய்ய வேண்டும். பொது வருங்கால வைப்பு நிதி அதன் சந்தாதாரர்களுக்கு வருமான வரிச் சட்டத்தின் விலக்கு-விலக்கு-விலக்கு பிரிவின் கீழ் வருவதால் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. இந்த கணக்கின் ஒரு நிதியாண்டில் அதிகபட்ச வட்டி விகிதம் 8% ஆகும். இந்த தொகை முற்றிலும் வரிவிலக்கு கொண்டது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல் 1 முதல்… உங்கள் சம்பளத்தில்… PF யில் வரப்போகும் புதிய மாற்றம்… ஷாக்..!!

வருங்கால வைப்பு நிதிக்கு ஒரு வருடத்தில் 2.5 லட்சம் மட்டும் இருந்தால் வரி விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கும் வட்டி விகிதத்தில் அரசு புதிய மாற்றத்தை கொண்டுவர உள்ளது. அதன்படி ஒரு வருடத்திற்கு 2.5 லட்சம் வரை மட்டும் வரி இருந்தால் அதற்கு விலக்கு அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய விதி சம்பளம் பெறும் வர்க்கம் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

அகவிலைப்படி நிறுத்தி வைப்பு, வருங்கால வைப்பு நிதி வட்டி குறைப்பு – அரசுக்கு ஜாக்டோ – ஜியோ கண்டனம்!

சரண் விடுப்பு, அகவிலைப்படி நிறுத்தி வைப்பு உள்ளிட்ட அரசு நடவடிக்கைக்கு ஜாக்டோ – ஜியோ கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு சம்பளம் ஒரு ஆண்டுக்கு நிறுத்தம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்களும், இரண்டு ஆண்டுகளுக்கு 30 நாட்களும் ஈட்டிய விடுப்பு அளிக்கப்படுகின்றது. இந்நிலையில் ஈட்டிய விடுப்பு சம்பளம் ஓராண்டுக்கு நிறுத்தம் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் 7.1% ஆக குறைப்பு: தமிழக அரசு அரசாணை!

வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை மூன்று மாதத்திற்கு குறைத்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. வட்டி விகிதம் 7.9%-லிருந்து 7.1%-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே மத்திய அரசு குறைத்த நிலையில், அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அதிகமானதால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், “ 1952-ம் ஆண்டு […]

Categories

Tech |