ஆந்திர மாநிலம் அனேக பள்ளிப் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி புஷ்பா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணா என்ற வாலிபருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில் திருமணத்தை முன்னிட்டு சப்ரைஸ் கொடுப்பதாக கூறி ராமகிருஷ்ணரை மலைப்பகுதி ஒன்றிற்கு புஷ்பா வரவழைத்துள்ளார். அப்போதுகிப்ட் கொடுப்பதாக கூறி அவரது கண்களை தனது துப்பட்டாவால் கட்டியுள்ளார். பிறகு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரின் கழுத்தில் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த […]
