தமிழகம் அனைத்து பசுமையான வன வளங்கள் உள்ள மாநிலமாக திகழ்கிறது. அதனால் தமிழகத்தில் பல பகுதிகள் சுற்றுலாத் தலங்களாக காணப்படுகிறது. அதில் கன்னியாகுமரி, ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகிய சுற்றுலாத்தலங்களில் தமிழர்கள் மட்டுமன்றி உலக அளவில் சுற்றுலா பயணிகள் ரசிக்கும் பகுதியாக காணப்படுகிறது. மேலும் தமிழகத்திற்கு பல மாநிலங்களிலிருந்து கூட்டம் கூட்டமா வாகனங்களில் வந்து தங்கி சுற்றுலாவை மகிழ்ச்சியாக கொண்டாடி செல்கின்றனர். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் தமிழகத்திற்கு […]
