தமிழகத்தில் அரசு வரி வசூல் செய்யும் முறையில் புதிய வசதிகளை கொண்டு வந்துள்ளது. அதாவது கிராம ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் தாங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை எளிமையாக செலுத்த அரசு புதிய இணையதளம் ஒன்றை தொடங்கியுள்ளது. கிராம ஊராட்சி மக்கள் தங்களின் அனைத்து வகையான வரிகளையும் இணையதளம் மூலமாகத்தான் செலுத்த வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.அவ்வகையில் புதிய இணையதளத்தில் நுழைந்தவுடன் சேவைகள் பிரிவின்கீழ் சொத்து வரி கணக்கீடு, நிலுவை வரி தொகை, விரைவாக வரி செலுத்த […]
