Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மொத்தமாக 2,72,900…. உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

வரி செலுத்தாமல் இயங்கிய 9 பொக்லைன் எந்திரங்களை அதிகாரி பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழகம் முழுவதுமாக கிரேன், டிராக்டர், ரிக், கம்பரசர் மற்றும் பொக்லின் ஆகிய போக்குவரத்து வாகனங்களுக்கு ஒவ்வொரு வருடமும் அபராதம் இல்லாமல் ஆண்டு வரி செலுத்த கடைசி நாளாக ஏப்ரல் மாதம் 10- தேதி வரை தமிழக அரசால் அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வாகனங்கள் விதிமுறைகளை மீறி வரி செலுத்தாமல் மாநிலம் முழுவதும் பல இடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இதனை […]

Categories
தேசிய செய்திகள்

வரி செலுத்துவது கடமை… வாங்குகிற சம்பளத்தில்… “பாதிக்குமேல் வரி செலுத்துகிறேன்”… ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்…!!!

தான் சம்பாதிக்கும் பணத்தில் பாதிக்கு மேல் வரி செலுத்துவதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். தனது சொந்த ஊரான உத்தரப் பிரதேசத்தில் நேற்று ரயில் மூலம் சென்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சொந்த ஊரின் அருகில் ரயில் நிலையம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது நாட்டு மக்கள் அனைவருக்கும் வரி செலுத்துவதற்கான கடமையை வலியுறுத்தினார். அதில் அவர் பேசியதாவது: “சில நேரங்களில் ஒரு குறிப்பிட்ட ரயில் நிலையத்தில், சில ரயில்கள் நிற்பதில்லை. ஆனால் […]

Categories

Tech |