காய்ச்சல், இருமல், சளி, வாந்தி போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் பள்ளிகளுக்கு வரவேண்டாம் என்று மாவட்ட கல்வி நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்த காரணத்தினால் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது. சுழற்சிமுறையில் மாணவ மாணவியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். பள்ளி திறந்த முதல் நாளிலேயே கடலூரில் பணிக்கு வந்த ஆசிரியை ஒருவருக்கு தொற்று ஏற்பட்டது. அதைத் […]
