Categories
தேசிய செய்திகள்

“ஒரே ஒரு போர்டு” உள்ளூர் முதல் வெளிநாடு வரை…. பிரபலமான வரன் தேடும் மாப்பிள்ளை…!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் மேட்ரிமோனி வழியாகவே வரன் பார்க்கப்பட்டு திருமணம் நடைபெறுகிறது. இந்நிலையில் விளம்பர பலகை ஒன்றின் மூலம் உள்ளூர் முதல் வெளிநாடு வரை வரன் தொடர்பான அழைப்புகளை நபர் ஒருவர் பெறுகிறார். கேரளாவைச் சேர்ந்த தேனீர் கடை நடத்தி வரும் உன்னிகிருஷ்ணன் என்பவர் திருமணத்திற்கு நீண்ட நாட்களாக வரன் தேடி வந்துள்ளார். ஆனால் பல காலங்களாக அவருக்கு சரியான வரன் அமையவில்லை என்பதனால் ஒரு முடிவெடுத்த அவர், “எனக்கு வரன் தேவை. சாதி, மதம், பேதம் […]

Categories

Tech |