Categories
தேசிய செய்திகள்

நம்ம நாட்டுல என்ன நடக்குது?… பெண்களுக்கு அதிர்ச்சி தரும் தீர்ப்பு… மீண்டும் பரபரப்பு…!!!

நாட்டில் பாலியல் குற்றங்களுக்கு சாதகமான தீர்ப்பை தொடர்ந்து வரதட்சணை கேட்பது துன்புறுத்தல் ஆகாது என அதிர்ச்சி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும் சில காம கொடுரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இதற்கு மத்தியில் […]

Categories

Tech |