கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப் புலியூரிலுள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழாவானது 12 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம் ஆகும். அந்த வகையில் இந்த வருடத்துக்கான பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு திருமஞ்சனம், அனுக்ஞை, வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம் நடைபெற்றது. நேற்று காலை 5மணிக்கு திவ்யபிரபஞ்ச சேவை, 6 மணிக்கு காப்புகட்டுதல், பின் பெருமாள் திருமலையப்பன் அலங்காரத்தில் கோயில் கொடிமரம் அருகில் வந்தார். இதையடுத்து காலை 7 மணியளவில் கோவில் கொடி […]
