கடலூர் மாவட்டம் வேம்பூர் அருகில் சிறு பாக்கத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆர்த்தி என்ற மகள் உள்ளார். ஆர்த்திக்கும் பிரேம்குமார் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த மறுநாளே பிரேம்குமார் குடும்பத்தினர் வரதட்சணையாக கொடுக்கப்பட்ட நகைகளின் எடையை கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் ஆர்த்தியின் மாமியார் சுகந்தி எங்கள் பகுதியில் வரதட்சணையாக 40 முதல் 50 பவுன் வரை போடுவார்கள் என்று கூறி அடிக்கடி சண்டை போட்டு […]
