Categories
மாநில செய்திகள்

வரதட்சணை கொடுமை…. கர்ப்பிணி மனைவி என்றும் பாராமல்…. கணவன் செய்த கொடூர காரியம்….!!!!

மதுரை அருகே கர்ப்பிணி மனைவியை மாடியிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம், சித்தூர் கிராமத்தை சேர்ந்த கணபதி ராஜா என்பவர் ஏழு மாதங்களுக்கு முன்பு நாகலட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை நாகலட்சுமி மாடியில் துணி காய வைத்துக் கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நாகலட்சுமியின் அண்ணன் காவல்துறையில் புகார் அளித்தார். […]

Categories
தேசிய செய்திகள்

பெண்ணை நிர்வாணப்படுத்தி…. பெரும் பரபரப்பு…!!!

ராஜஸ்தானில் வரதட்சனை கொடுமை கேட்டு மாமனார் முன்பு நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்தியதால் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வரதட்சிணை கொடுமை என்பது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. வரதட்சணை கொடுக்காததால் பெண்ணை கொடுமைப்படுத்தி அடித்து துன்புறுத்தி கொலை செய்கின்றனர். சில பெண்கள் வரதட்சனை கேட்டு தனது கணவர் குடும்பம் துன்புறுத்துவதை தாங்கமுடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது அரங்கேறியுள்ளது ராஜஸ்தானில் வரதட்சனை கொடுமை […]

Categories
தேசிய செய்திகள்

“எனக்கு வரதட்சனையே வேண்டாம்” என கூறிய மாப்பிள்ளைக்கு… பெண் வீட்டார் கொடுத்த ஷாக்…!!!

மேற்கு வங்கத்தில் வரதட்சணை வேண்டாம் என்று கூறிய மாப்பிள்ளைக்கு பெண் வீட்டார் சார்பில் வழங்கப்பட்ட பரிசு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் காலம் காலமாக வரதட்சனை வழங்கும் வழக்கம் இருந்து கொண்டு வருகின்றது. மணமகள் வீட்டார் மணமகன் வீட்டாருக்குத் திருமணத்திற்காக பணம், நகை என்று வரதட்சணை கொடுப்பார்கள். ஆனால் தற்போது வரதட்சனை உச்சத்திற்கு சென்று வரதட்சணை தரவில்லை என்றால் மணப்பெண்ணை மணமகன் வீட்டார் அடித்து கொடுமை செய்யும் சம்பவங்கள் எல்லாம் நடந்து கொண்டு வருகின்றது. இதனால் இளைஞர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க பொண்ணு மட்டும் போதும்… தாலி கட்டிய கையோடு… “50 பவுன் நகையை திருப்பி கொடுத்த மணமகன்”…!!!

கேரளாவில் வரதட்சணை கொடுமை அதிகரித்து வரும் சூழலில் திருமணம் முடிந்த மணமகன் ஒருவர் மணமகள் வீட்டிற்கு ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். கேரளாவில் வரதட்சணை கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. கேரளாவில் வரதட்சணை கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை கண்டித்து கேரள கவர்னர் ஆரிப் முகமது உண்ணாவிரதம் இருந்தார். இந்த நிலையில் வாலிபர் ஒருவர் கேரளாவில் வரதட்சணை மறுப்புத் திருமணத்தை நடத்திக் காட்டியுள்ளார். ஆலப்புழா என்ற இடத்தை சேர்ந்த சதீஷ் […]

Categories
இந்திய சினிமா சினிமா

வரதட்சணைக்கு எதிராக நில்லுங்கள்… மலையாள நடிகர் மோகன்லால் ட்விட்…!!!

வரதட்சணைக் கொடுமைக்கு எதிராக பெண்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று மலையாள நடிகர் மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கேரளா மாநிலத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இருந்து திருமணமான மூன்று இளம் பெண்கள் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டனர்.அடுத்தடுத்து இளம்பெண்கள், தங்களது கணவரின் வீட்டில் உயிரிழந்த சம்பவங்களைத் தொடர்ந்து, வரதட்சணைத் தொடர்பான புகாரளிக்க, 24மணி நேர ஹெல்ப்லைன் எண்ணை, முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்தார். அறிவித்த சில மணி நேரங்களிலேயே நூற்றுக்கணக்கான […]

Categories
தேசிய செய்திகள்

“வரதட்சணை கொடுமை”… திருமணமான 6 மாதத்தில்… மருமகளை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்த குடும்பம்..!!

வீடு வாங்க காசு இல்லாமல் இருந்ததால் மருமகளை தொடர்ந்து தொந்தரவு செய்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி பகுதியில் வாழ்ந்து வருபவர் பிந்து. இவர் மென்  பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு வயது 25.  இவரின் கணவர் பானுசாய்  இருவருமே மென்  பொறியாளர்கள். ஹைதராபாத்தில் ஒரு நிறுவனத்தில் இவர் பணியாற்றி வருகிறார். ஊரடங்கு காரணமாக அலுவலகம் செல்ல தேவை இல்லாததால் வீட்டிலிருந்தபடியே பணியாற்ற தொடங்கியுள்ளனர். இதனால் பானுசாய் […]

Categories

Tech |