Categories
மாவட்ட செய்திகள்

திருமணமாகி 5 மாதத்தில் பெண் தற்கொலை…. இது தான் காரணம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் உள்ள கூனிமேடு குப்பத்தில் குமார் என்பவர் வசித்துவருகிறார். அவரது மகள் நந்தினி(22). இவரது மகளுக்கும் நடுகுப்பத்தைச் சேர்ந்த சிவசங்கர் என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பெண் வீட்டிலிருந்து மரத்திலான கட்டில், பீரோ, சில்வர் பாத்திரங்கள், டிவி, 23 பவுன் தங்க நகை ஆகியவற்றை மணமகன் வீட்டாருக்கு வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இந்நிலையில் நந்தினியை  கூடுதலாக 7 பவுன் தங்க நகை அவரது வீட்டில் வாங்கி வர […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ரொம்ப டார்ச்சர் பண்றாங்க…. பெண் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

வரதட்சணை கேட்டு பெண்ணை மிரட்டியதாக 7 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கம்மாப்பட்டி பகுதியில் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மகள் இருக்கிறார். கடந்த 2011 – ஆம் ஆண்டில் பிரியாவிற்கும் நெய்வேலி பகுதியில் வசிக்கும் கணேஷ் என்பவரின் மகனான பிரவீன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 9 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இதனை அடுத்து திருமணத்தின்போது பிரியாவிற்கு 29 பவுன் தங்க […]

Categories

Tech |