கேரளாவில் விஸ்மயா எனும் பெண் வரதட்சனை கொடுமையால் இறந்த வழக்கில், அவருடைய கணவர் கிரண்குமார் குற்றவாளி என்று கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. கேரளாவின் கொல்லம் மாவட்டத்திலுள்ள சாஸ்தாம் கோட்டா பகுதியில் விஸ்மயா (22) என்ற பெண் வசித்து வந்தார். மருத்துவம் படித்த இவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியரான கிரண்குமார் என்பவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து மனைவி விஸ்மயாவை, கிரண்குமார் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2021 […]
