ஆஸ்துமா பிரச்சினை இரவில் மட்டும் ஏன் அதிகமாக வருது. இது மரணத்திற்கான அறிகுறியா? உண்மை என்ன வாங்க தெரிஞ்சுக்கலாம். ஆஸ்துமா நோய் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரக்கூடிய ஒரு உபாதை. ஆஸ்துமா ஈழைநோய் என்று அழைக்கக்கூடிய சுவாசப் பாதையை பாதிக்கும் நோயாகும். குழந்தைகள் என்று வரும்போது சுவாசப் பாதையை ஆஸ்துமா வாழ்நாளெல்லாம் பாதிக்கும். முன்னேற்றத்தையும் கொடுக்கலாம். இரவில் இந்த பிரச்சனை அதிகமாக ஏற்படு.ம் இது மிகவும் ஆபத்து. ஆஸ்துமா நோயாளிகள் பெரிதும் அவதிப்படுவது […]
