Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கர்ப்பிணி வயிற்றில் இறந்த குழந்தை…. எடுக்க தாமதமானதால்…. நேர்ந்த விபரீதம்….!!

கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த இறந்த குழந்தையை எடுக்காததால், கர்பிணியும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை செங்குன்றத்தில் வசிக்கும் தம்பதிகள் சரத்பாபு – கனிமொழி. இந்நிலையில் கனிமொழி கர்ப்பிணி என்பதால் சென்னை ஆர் கே சாலையில் உள்ள ரூக்மணி பாய் என்ற மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கர்ப்பமாகி பத்து மாதகாலம் ஆகியதால் ஸ்கேன் செய்வதற்காக மருத்துவரை பார்க்க கனிமொழி சென்றுள்ளார். அப்போது அவர் குழந்தை நன்றாக உள்ளது. இனி ஸ்கேன் எதுவும் எடுத்து தேவையில்லை என்று […]

Categories

Tech |