சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வெங்கம்மா. இவர் கணவரை பிரிந்து தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கம்மா சம்பவத்தன்று வேலைக்கு சென்றிருந்த நிலையில், அண்ணன் மற்றும் தங்கை இருவரும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அப்போது 12 வயதுடைய அந்த சிறுமி, தன்னுடைய அண்ணனை தான் உடை மாற்றிக் கொள்ள போவதாக சொல்லி வெளியே போக சொல்லி கதவை அடைத்துள்ளார். உள்ளே ஆனால் வெகு நேரமாகியும் கதவு திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அண்ணன், பக்கத்தில் […]
