இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்ற பயணி ஒருவர் 3200 வயகரா மாத்திரை உடன் சிக்காக்கோ விமான நிலையத்தில் பிடிபட்டார். இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்ற ஒருவர் சிக்காக்கோ விமான நிலையத்தில் இறங்கியுள்ளார். அப்போது விமான நிலைய ஊழியர் அவரது பையை ஸ்கேன் செய்தால், அப்போது ஏராளமான மாத்திரைகள் இருந்தது போன்று தெரிய வந்தது. உடனே சுங்கத் துறைக்கு தகவல் கொடுத்தார். பின்னர் அவர்கள் வந்து சோதனையிட்டு பார்த்தபோது, அதில் 70 லட்சம் மதிப்பில் 3200 வயாகரா மாத்திரைகள் […]
