Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…! குரங்கு காய்ச்சல் பாதிப்பு… மாநில சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!!!!

குரங்கு காய்ச்சல் காரணமாக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 3 வது அலைக்கு  எதிராக போராடி வரும் நிலையில், தற்போது குரங்கு காய்ச்சல் எனப்படும் கியாசனூர் வன நோய்(kyasanur Forest Disease) கேரளாவில் உள்ள வயநாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இதன் முதல் பாதிப்பானது கல்பெட்டா  அருகே உள்ள ஒரு கிராமத்தில் பதிவாகியுள்ளது. இந்த குரங்கு காய்ச்சலால் முன்னதாக விலங்குகளும் பதிவாகியுள்ளது. மேலும் இது டிசம்பர் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவிற்கு 3 நாள் சுற்றுப்பயணம்… மாணவர்களோடு உணவருந்திய ராகுல் காந்தி…!!!!

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் எம்பியாக உள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்ததற்காக மூன்றாவது நாள் சுற்றுப்பயணமாக இன்று காலை கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து வயநாடு மானந்தவாடி காந்தி பூங்காவில் மகாத்மா காந்தியின் வாழ்க்கை சிலையைத் திறந்து வைத்தார். அப்போது பேட்டியளித்த அவர் “காந்தியிடம் மிகப் பெரிய சக்தி எதுவென்றால் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை வயநாடு செல்கிறார் ராகுல் காந்தி…!!

கேரளாவில் இருக்கும் தனது சொந்த தொகுதியான வயநாட்டில் திரு ராகுல் காந்தி நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தலைநகர் டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் நாளை கோழிக்கோடு செல்லும் காங்கிரஸ் எம்.பி. திரு ராகுல் காந்தி அங்கிருந்து சாலை மார்க்கமாக மலப்புரம் செல்கிறார். அங்கு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கொரோனா தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். பின்னர் வயநாடு செல்லும் திரு ராகுல் காந்தி நாளை மறுநாள் வயநாடு ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் கொரோனா ஆலோசனைக் […]

Categories

Tech |