ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்பை அதிகம் பயன்படுத்துவதால் விரைவில் பயனர்கள் வயதான தோற்றத்தை பெறுவார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இன்றைய நவீன காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மையம் ஆகிவிட்ட நிலையில் பெரும்பாலானவர்கள் அதிகமாக ஸ்மார்ட் போன் மற்றும் லேப்டாப் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு தொழில்நுட்ப சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் கண் குறைபாடு மற்றும் உடல் ஆரோக்கிய பாதிப்புகள் தான் ஏற்படும் என்று நமக்கு தெரியும். ஆனால் விரைவில் வயதான தோற்றம் அடைவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது புது ரகமாக […]
