Categories
பல்சுவை

“99 வயதில்” தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்த முதியவர்…. எதற்காக தெரியுமா….?

இத்தாலி நாட்டில் 99 வயதுடைய முதியவர் தன்னுடைய 96 வயதுடைய மனைவிக்கு விவாகரத்து கொடுத்துவிட்டார். இவ்வளவு வயதில் எதற்காக அந்த தாத்தா தன்னுடைய மனைவிக்கு விவாகரத்து கொடுத்தார் தெரியுமா? அதாவது அவர்கள் வீட்டின் அலமாரியில் இருந்து முதியவருக்கு ஒரு கடிதம் கிடைத்துள்ளது. அந்த கடிதத்தை முதியவரின் மனைவி தன்னுடைய  கள்ளக்காதலனுக்காக எழுதியுள்ளார். உடனே அந்த முதியவர் தன்னுடைய மனைவியிடம் அந்த கடிதத்தை காண்பித்து இது உண்மையா என கேட்டுள்ளார். அதற்கு முதியவரின் மனைவி ஆமாம் நான் என்னுடைய […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

காதலர் தினத்தில் சாவிலும் பிரியாத ஜோடி…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாரமங்கலத்தில் பக்கிரிசாமி ( வயது 76 ), சந்திரா ( வயது 68 ) என்ற தம்பதியினர் கிட்டத்தட்ட 52 வருடங்களாக இணைபிரியாமல் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று பக்கிரிசாமி திடீரென இறந்துள்ளார். இந்த நிலையில் கணவரின் உடலுக்கு அருகில் அமர்ந்து மனைவி சந்திரா அழுது கொண்டிருந்தார். இதையடுத்து பிரிவை தாங்க முடியாமல் சந்திராவும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே அப்பகுதியை சேர்ந்தவர்கள் சந்திரா […]

Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ…” 300 கிலோ எடை கொண்ட ராட்சச பூட்டு”…. வயதான தம்பதியரின் ஆச்சரியமூட்டும் சாதனை..!!

உலகிலேயே மிகப்பெரிய இதுவரை கண்டிராத 300 கிலோ எடையுள்ள பூட்டை ஒரு வயதான தம்பதியினர் தயாரித்துள்ளனர். எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் அதன் பாதுகாப்பிற்கு நாம் ஒரு சிறிய பூட்டை தான் போடுவோம். ஒரு இடத்தில் புதிதாக குடியேறுபவர்கள் முதற்கொண்டு புதிய வீடு கட்டுபவர்கள் வரை அனைவரும் பூட்டுக்கு தான் முக்கியத்துவம் தருவார்கள். இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் பழம்பெரும் பூட்டு தொழிலாளி ஒருவர் 300 கிலோ எடையுள்ள பூட்டை உருவாக்கியுள்ளார். மேலும் அவர் தனது மனைவியுடன் சேர்ந்து இதனை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மகன் தலைவலி மாத்திரை கொடுத்தான்…. வாங்கி நம்பி போட்டுக்கிட்டோம் …. இப்படி பண்ணுவான்னு தெரியாது…. பெற்றோர் கண்ணீருடன் பேட்டி …??

மகன் ஒருவர் தன் பெற்றோர்களிடமிருந்து பணம் மற்றும் நகையை பறித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள போடி அருகே தர்மத்துப்பட்டி பகுதியில் வசிக்கும் தம்பதிகள் பம்பையன்(70) – ராமுத்தாய்(65). இவர்களுக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளன நிலையில் இருவரும் கூலி வேலை பார்த்து தங்களுடைய வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களுடைய மகன் புவனேஷ் என்பவர் தந்தை மற்றும் தாய் இருவரையும் தானே பார்த்துக் கொள்வதாகக் கூறி வீட்டை […]

Categories

Tech |