வன விலங்குகள் தாக்கி உயிரிழப்போர் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்போது 4 லட்சம் வழங்கப்பட்டு வரும் நிலையில், 5 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

வன விலங்குகள் தாக்கி உயிரிழப்போர் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்போது 4 லட்சம் வழங்கப்பட்டு வரும் நிலையில், 5 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சாலையில் யானையை படம்பிடிக்கும் போது யானையின் பின்னால் புலி இருந்ததை கண்டு சுற்றுலா பயணிகள் பீதியடைந்தனர். முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் மற்றும் அரிய வகை பறவை இனங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு சாலையோரத்தில் நின்று இருந்த யானையைப் படம் பிடித்த சுற்றுலா பயணிகள், அதை படம் […]