வன உயிரினங்களை திருவிழா என்ற பெயரில் வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனவர் எச்சரித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை தாலுகா மற்றும் பல்வேறு பகுதிகளில் முயல் வேட்டை திருவிழா சித்திரை மாதத்தில் நடைபெறுவது வழக்கம். அப்போது வனத்துறைக்கு பலரும் முயல்களை வேட்டையாடுவதாக புகார் வந்துள்ளது. அந்த புகாரையடுத்து வனவர் பாண்டியன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வயல்வெளி பகுதிகள் மற்றும் வன காப்பு காடுகளில் வன […]
