வன்முறைக்கும் விவசாயிகளுக்கும் தொடர்பு இல்லை என பாரத் கிஷான் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார் இன்று நாடு முழுவதும் 72 ஆவது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்த விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்துவதற்கு அனுமதி பெற்றிருந்தனர் ஆனால் விவசாயிகள் மத்தியில் ஊடுருவிய மர்ம நபர்களினால் அமைதியான பேரணி வன்முறையாக வெடித்துள்ளது இது குறித்து பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் கூறுகையில், “வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு விவசாயிகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. […]
