வட அமெரிக்காவின் கரீபியன் தீவுநாடான ஹைதி பிரதமர் பதவி விலக கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். வட அமெரிக்காவின் தீவுநாடான ஹைதி நாட்டில் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸ் கலவர பூமியாக மாறி இருக்கிறது. அந்நாட்டின் அதிபரான ஜோவினெலை படுகொலை செய்யப்பட்டது முதல் பல இடங்களில் போராட்டங்கள் நீடித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக விலைவாசிஉயர்வு, வேலை இல்லா திண்டாட்டம் என பல்வேறு பிரச்சனைகள் எழுந்தது. 2 மாதத்தில் நடந்த வன்முறை சம்பவங்களில் 100-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 2 […]
