தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கி கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. இது தொடர்பான அரசாணையை திமுக தலைமையிலான அரசு வெளியிட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சாதி ரீதியான கணக்கெடுப்பை சரியாக நடத்திய பிறகு இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று கூறி வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% இட ஒதுக்கீட்டை ரத்து செய்து ஆணையிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தமிழக அரசு […]
