Categories
மாநில செய்திகள்

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு….. முதல்வர் தலைமையில் ஆலோசனை….!!!

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முதல்வர் தலைமையில் ஆலோசனை நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது. கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் இயற்றப்பட்டது. இதனை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் மக்கள் தொகை அடிப்படையில் சாதி ரீதியாக இட ஒதுக்கீடு வழங்க மாநில […]

Categories
அரசியல்

‘‘வன்னியர்களுக்கு உரிய உள் இடஒதுக்கீட்டு…. பெற்றுக்கொடுக்காமல் ஓயமாட்டேன்’’…. ராமதாஸ் அறிக்கை…!!!

வன்னியர்களுக்கு உரிய உள் ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுக்காமல் ஓயமாட்டேன் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதை ரத்துசெய்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது ஏமாற்றம் அளிக்கின்றது. ஆனாலும் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு செல்லாது என்பதற்காக சென்னை ஐகோர்ட் பட்டியலில் உள்ள காரணங்களை சுப்ரீம் கோர்ட் நிராகரித்து இருப்பது மனநிறைவு அளிக்கிறது. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் […]

Categories
மாநில செய்திகள்

10.5% உள்ஒதுக்கீடு வழக்கு…. தீர்ப்பு ஒத்திவைப்பு….!!!!

வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. மிகப் பிற்பட்டோர் (எம்பிசி) இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் நிறைவேற்றியது. இந்த சட்டம் செல்லாது என சென்னை ஐகோர்ட் மதுரை கிளை தீர்ப்பளித்தால் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் அனைத்து விவாதங்களையும் கேட்டறிந்த உச்சநீதிமன்றம், இன்று தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

Categories
மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

டிஎன்பிஎஸ்சி புதிய காலிப்பணியிடங்கள்…. தேர்வர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு செய்யப்பட்ட பிரச்சனை முடியும் வரை, அரசு துறைகளில் புதிய பணி நியமன அறிவிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள் பழங்குடியினருக்கு கல்வி வேலைவாய்ப்பு ஆகியவற்றில் குறிப்பிட்ட விழுக்காடு இட ஒதுக்கீடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பல வருடங்களாக வன்னியர் பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதுபற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க […]

Categories
மாநில செய்திகள்

BREAKING :10.5% உள் இடஒதுக்கீடு…  உயர்கல்வித்துறை மனு…!!!

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து உயர்கல்வித்துறை தனியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக உயர்கல்வித் துறை சார்பில் தனியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த மனுவில் சட்டவிதிகளை மீறி 10.5 சதவீத இட உள் ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஆணையங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் தமிழ்நாடு சட்டத்துறை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: உள் ஒதுக்கீடு ரத்து… பாமக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…!!!

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி சட்டசபையில் இந்த சட்டத்தை நிறைவேற்றினார். இதனை எதிர்த்து 25க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்றும், இந்த சட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை ஐகோர்ட் வன்னியர்களுக்கு 10.5% முன்னுரிமை அளிக்கும் சட்டம் ரத்து செய்யப்படுவதாக உத்தரவு பிறப்பித்தது. இதனை கண்டித்து […]

Categories
மாநில செய்திகள்

10.5% உள் இடஒதுக்கீடு…. வன்னியருக்கு மட்டுமல்ல… 7 பிரிவினருக்கு… சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு!!

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக அரசு சமீபத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட்டது.. இதையடுத்து 10.5 சதவீத இட ஒதுக்கீடுக்கு எதிராக 25க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, வன்னியருக்கு 10.5% சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது அரசியல் சட்டத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

Breaking: வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு ரத்து… பரபரப்பு தீர்ப்பு….!!!!

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எம்பிசி பிரிவினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அமலில் இருந்தது.இந்நிலையில் எம் பி சி பிரிவில் இருந்த வன்னிய சமூகத்திற்கு மட்டும் 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால் எம் பி சி பிரிவில் உள்ள இதர சமூகங்களுக்கான இட ஒதுக்கீடு குறைந்துள்ளது. அதனால் இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் […]

Categories
மாநில செய்திகள்

வன்னியர்கள் 35,554 பேர் மீது வழக்கு பதிவு… உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்…!!!

வன்னியர்களுக்கு 20 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கக்கோரி பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி மனித சங்கிலி ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது ரயில் மீது கல்வீச்சு தாக்குதல், ரயில் மறியல் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பொதுச் சொத்துக்களை சேதம் செய்ததால் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய மக்கள் மன்றத்தின் தலைவர் வராகி உயர்நீதிமன்றத்தில் வழக்கு […]

Categories
மாநில செய்திகள்

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு…. இனிப்பு வழங்கி கொண்டாடவேண்டும் – ராமதாஸ்…!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதனால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார். இடியடுத்து தமிழகத்தில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்நிலையில் வன்னியர்களுக்கு 10.5% […]

Categories
மாநில செய்திகள்

Breaking: வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு…. முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க மசோதா சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராட்டம் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் போராட்டம் நடத்தி வந்தனர்.  இந்நிலையில் அரசு கல்வி நிலையங்களில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் எம்பிசி-வி என்ற பிரிவு வன்னியர்களுக்கு ஆக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

முதல்ல இதை செய்வோம்…! பிறகு அதை பாத்துக்கலாம்… அதிமுக கொடுத்த உறுதி…! முதல்வர் வீட்டுக்கு போகும் ராமதாஸ் …!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக இடஒதுக்கீடு விவகாரத்தை கையிலெடுத்து, ஆளும் அதிமுகவுக்கு அழுத்தம் கொடுத்தது. இட ஒதுக்கீடு வழங்கினால் மட்டும் தான் கூட்டணியில் தொடர முடியும் என்று பாமக நிறுவனர்  மருத்துவர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். முதலில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் கூறினார், பின்பு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என இறங்கி வந்ததாகவும் சொல்லப் படுகின்றது. இந்த நிலையில் 15 சதவீதம் […]

Categories

Tech |