Categories
அரசியல்

பாஜக மாஸ்டர் பிளான் …. புகழ்பெற்ற ஆன்மீக வாதியிடம் ஒப்படைப்பு….!!!!!

ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சென்னை ஆர்கே நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் நோட்டாவை விட குறைந்த வாக்குகளை பெற்ற தேசிய கட்சியான பாஜக விற்கு இன்று தமிழக சட்டமன்றத்தில் 4 எம்எல்ஏக்கள் இருப்பது மிகப்பெரிய வளர்ச்சி தான். இதன் மூலமாக தமிழ்நாட்டில் ஒரு காலமும் மலரவே மலராது என சொல்லப்பட்டு வந்த பாஜகவின் தாமரை இன்று அங்கொன்றும், இங்கொன்றுமாக பூத்து இருப்பதால் அந்த கட்சியின் தலைமை பூரிப்படைந்து இருக்கிறது. மேலும் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் நாங்கள் […]

Categories
மாநில செய்திகள்

வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து… “அவசர கோலத்தில் கொண்டு வந்த அதிமுக”…. சட்ட வல்லுனர்களுடன் ஆலோசிப்போம்….. அமைச்சர் துரைமுருகன்..!!

10.5 சதவீத தனி இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு தந்து சட்டம் இயற்றப்பட்டு இருந்தது. இது தொடர்பான அரசாணையை ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் திமுக தலைமையிலான தமிழக அரசும் வெளியிட்டிருந்தது.. இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: 10.5% உள்இடஒதுக்கீடு செல்லாது….. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!!

கல்வி, அரசு வேலைவாய்ப்பு போன்றவற்றில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கான 20% இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்கும் அடிப்படையில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்து நிறைவேற்றிய சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி வாதங்கள் முடிந்த நிலையில், இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று (மார்ச் 31) தீர்ப்பளிக்க இருந்தது. அதாவது இட ஒதுக்கீட்டில் வன்னியருக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கிய தமிழ்நாடு அரசின் சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் […]

Categories
மாநில செய்திகள்

வன்னியர்களுக்கான…. “10.5% உள் இட ஒதுக்கீடு ரத்து செல்லும்”… சுப்ரீம் கோர்ட்..!!

தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு தந்தது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு தந்து சட்டம் இயற்றப்பட்டு இருந்தது. இது தொடர்பான அரசாணையை ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் திமுக தலைமையிலான தமிழக அரசும் வெளியிட்டிருந்தது.. இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டது.. இதனை தொடர்ந்து தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

“10.5 சதவீத உள்ஒதுக்கீடு ரத்து வழக்கு”…. உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு…. வெளியான அறிவிப்பு…..!!!!!

கல்வி, அரசு வேலைவாய்ப்பு போன்றவற்றில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கான 20% இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்கும் அடிப்படையில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்து நிறைவேற்றிய சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி வாதங்கள் முடிந்த நிலையில், இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று (மார்ச் 31) தீர்ப்பளிக்க இருக்கிறது. அதாவது இட ஒதுக்கீட்டில் வன்னியருக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கிய தமிழ்நாடு அரசின் சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் […]

Categories
மாநில செய்திகள்

வன்னியர்களுக்கான 10.5 சதவீத ஒதுக்கீட்டு: தமிழக அரசு மேல்முறையீடு….!!!!!

வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்தது. இதனால் வன்னியர் சமுதாயத்தினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. முன்னதாக 35க்கும் மேற்பட்ட பொதுநல வழக்குகளை விசாரித்து, தமிழக அரசு பிறப்பித்த 10.5 சதவீத இட ஒதுக்கீட்டு அரசாணையை, உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய […]

Categories
அரசியல்

“வன்னியருக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருந்தா!”…. இப்ப இந்த ஆட்சி தா இருந்துருக்கும்…. இது என்ன புது உருட்டா இருக்கு….!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேரடி உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதா யாரை எங்கு வைத்து பார்ப்பார், யாரிடம் எவ்வாறு பேசுவார் பழகுவார் என்பது உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் இவருக்கு அத்துப்படி. ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அரசியலில் இருந்து ஒரேடியாக விலகி விவசாயத்தில் தனது பொழுதை கழித்து வருகிறார் பூங்குன்றன். தற்போது அவரின் பேஸ்புக் பதிவு ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் வன்னியருக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருந்தால் அதிமுக தான் தேர்தலில் வெற்றி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பல பிரச்சனை இருக்கு..! டக்குனு  எடுத்துட்டாங்க…! Pmkவினருக்கு சீமான் பதிலடி …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர், ஜெய்பீம் படத்தில் மதம் எல்லாம் கிடையாது, ஜெய்பீம் என்பது ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்கள், இருளர், குறவர்கள், ஆதிகுடி மக்கள் இவர்களை போன்று காடுகளில் வாழுகின்ற பழங்குடி மக்கள் நம்ம மக்கள். அவர்களுடைய வலி அது வந்து சாதிய மோதல் கிடையாது, ஒரு சாதி இன்னொரு சாதி ஓடுக்குகிறது என்று கிடையாது, அதிகாரம் ஒடுக்குகிறது என்பதுதான் அந்த படம் சொல்கிறது. அதிகாரம் ஒடுக்குகிறது, காவலர்கள் வந்து நீங்கள் வெளியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வன்னியர் ஆதரவை இழந்துட்டாங்க… அத திரும்ப பெற தான் இப்படியெல்லாம் பண்றாங்க… பாமகவை சாடிய காங்கிரஸ் எம்.பி…!!!

வன்னியர்களின் ஆதரவை பாட்டாளி மக்கள் கட்சியினர் இழந்துவிட்டதாகவும், அதுவே பாமக தோல்விக்கு காரணம் என்று காங்கிரஸ் எம்பி தெரிவித்துள்ளார். விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்துள்ளதாவது: மூன்று  வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளது, விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. அதுமட்டுமல்லாமல் தேர்தல் வருகின்ற நேரத்தில் இதனை மாற்றம் செய்துள்ளார்.  மத்திய அரசை பொருத்தமட்டில் வேளாண் பொருட்களை வாங்குகிற அதிகாரம் பெரும் பணக்காரர்களிடம் இருக்க வேண்டும் என்பற்காக தான் இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெய்பீம் படத்திற்கு எந்தவித அங்கீகாரமும் வழங்கக் கூடாது…  பாமக பாலு எழுதிய பரபரப்பு கடிதம்..!!!

வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்ட ஜெய்பீம் படத்திற்கு மத்திய மாநில அரசுகள் எந்தவித அங்கீகாரமும் வழங்க கூடாது என்று பாமக பாலு கடிதம் எழுதியுள்ளார். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய்பீம்.  இந்த படத்தில் காவலரின் வீட்டில் இடம்பெற்றிருந்த அக்னி சட்டி நாட்காட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த காட்சிகள் படத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இருப்பினும் பாமக சார்பில் தொடர்ந்து இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இதுதொடர்பாக வன்னியர் சங்க அமைப்புகள் கடும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு…. உண்ணாவிரதத்தில் பா.ம.க.வினர்…. ஈரோட்டில் பரபரப்பு….!!

வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பா.ம.க.வினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள குப்பிச்சிபாளையத்தில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பா.ம.க.-வை சேர்ந்தவர்கள் மற்றும் வன்னியர் சங்கத்தினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட துணைச்செயலாளரான அபிமன்னன் தலைமையில் நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் சங்க மாநில அமைப்பு துணைத்தலைவர் எ.ஜெகதீஷ், ஒலகடம் சேகர், டாஸ்மாக் பாட்டாளி தொழிற்சங்க மாவட்ட துணைச்செயலாளர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இவர்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தரகோரி…. பா.ம.க. சார்பாக போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தரகோரி பா.ம.க. சார்பாக போராட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுத்தர தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய வலியுறுத்தி பா.ம.க. சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டம் மாவட்ட அமைப்பு செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. அதில் தெற்கு மாவட்ட செயலாளரான ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். அப்போது மாநில பொதுக்குழு உறுப்பினர் தனபாலன் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அந்த […]

Categories
மாநில செய்திகள்

“இட ஒதுக்கீடு சட்டம் நிரந்தரமானது என முதல்வர் தெரிவித்தார்”…. ராமதாஸ் தகவல்..!!

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு சட்டம் என்பது நிரந்தரமானது அதை யாரும் நீக்க முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு சட்டம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் 10.5 சதவீத இடங்கள் வன்னியர்களுக்கு கிடைக்கும். தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இந்த சட்டம் தற்காலிகமானது என பலரும் பேசுகின்றனர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சாதித்த மருத்துவர் ஐயா…! சரண்டர் ஆன அதிமுக… இடஒதுக்கீட்டில் வெற்றி …!!

வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தையானது பாமக மற்றும் அதிமுக குழுவோடு நடைபெற்று வருகிறது. நேற்று இரவு வரை இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று முதல்வரை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பானது இன்று மாலை 4 மணியளவில் முதல்வர் இல்லத்தில் நடைபெறுகின்றது. இதில் பாமக நிறுவனர் முதலமைச்சரை சந்தித்து பேச உள்ளார். குறிப்பாக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினால் மட்டும் தான் அதிமுக […]

Categories

Tech |