பெண் ஒருவர் கணவர் குடும்பத்தாரின் கொடுமை தாங்க முடியாமல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத்திலுள்ள பெண் ஒருவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் திருமணமான முதலில் இருந்தே பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் அவரிடம் வரதட்சணை கேட்டு மிகவும் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். மேலும் பெண்ணின் அப்பாவின் சொந்த வீட்டையும் கணவரின் பெயருக்கு மாற்றி வாங்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது அந்த பெண்ணுக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த […]
