Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் செய்யும் காட்டு யானைகள்…. “அகழிகள்” அமைத்துத் தாருங்கள்…. வனத்துறையினருக்கு கோரிக்கை….!!

வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதை தடுப்பதற்காக அகழிகள் ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் வறட்சி நிலவுவதால் முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக குடியிருப்பு பகுதிக்குள் வரத் தொடங்கியுள்ளது. இந்த யானைகள் வீடுகளை நாசம் செய்வதுடன் விவசாய நிலங்களையும் நாசம் செய்து வருகிறது. இந்த காட்டு யானைகள் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளிக்கிழங்கு, பாக்கு மரம், வாழை மரங்கள் போன்றவற்றை சேதப்படுத்தி வருகிறது. இதனால் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

உணவு தேடி வரும் விலங்குகள்…. பாலித்தீன் பைகளை தின்பதால் அபாயம்…. வனத்துறையினருக்கு கோரிக்கை….!!

பாலித்தீன் பைகளை தின்று வனவிலங்குகள் உயிரிழப்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் லோயர்கேம்ப் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுரங்கனார் நீர்வீழ்ச்சி, பெருமாள் கோவில் மலை, கழுதைமேடு ஆகிய வனப்பகுதிகள் அமைந்துள்ளன. இந்த பகுதிகளில் காட்டுப்பன்றி, மான், குரங்குகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசித்து வருகின்றன. இச்சூழலில் அப்பகுதியில் வசிக்கும் விலங்குகளுக்கு உணவு மற்றும் நீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் உணவை தேடி வனவிலங்குகள் […]

Categories
தேசிய செய்திகள்

ஏன் இப்படி பண்றீங்க…”பாம்பை பிடித்து அடித்து உதைத்த இளைஞர்கள்”… திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்… வைரலாகும் வீடியோ…!!!

சில இளைஞர்கள் சேர்ந்து ராஜநாகம் பாம்பு ஒன்றை பிடித்து அதனை துன்புறுத்தும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நம் நாட்டில் கடந்த சில மாதங்களாகவே மிருகங்களை துன்புறுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. மனிதர்கள் விலங்குகளை கடுமையாகத் தாக்கி வருகின்றனர். யானை, நாய்கள், குதிரைகள், ஆடு மாடு போன்ற அனைத்தையும் கொடூரமாக தாக்கும் நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கின்றது .அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. டுவிட்டரில் பர்வீன் தபாஸ் என்று […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பற்றி எரிந்த காட்டுத்தீ… பதறி ஓடிய விலங்குகள்… ஏராளமான மரங்கள் நாசம்..!!

திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே உள்ள வனப்பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயால் வனவிலங்குகள் பதறி ஓடியது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாறை அருகே பிளாத்திகுளம் என்ற வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் நேற்று முன்தினம் எதிர்பாராதவிதமாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதில் அங்கிருந்த கொடி, செடி, மரங்கள் கட்டுக்கடங்காத வகையில் பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் தீத்தடுப்பு பணியாளர்கள் மற்றும் வன காப்பாளர் பீட்டர் ஆகியோர் வத்தலகுண்டு வனச்சரகர் ஆறுமுகம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சாலைகளில் சுற்றித் திரியும் வனவிலங்குகள் – வாகன ஓட்டிகள் அச்சம்

நீலகிரியில் முதுமலை புலிகள் காப்பக வன பகுதியில் சாலைகளில் யானை, மான் போன்ற வனவிலங்குகள் உலா வருவதால் அவ்வழியே வாகனத்துடன் செல்வோர் அச்சத்துடனே செல்கின்றனர். முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, காட்டெருமை, மான், கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகளை காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்ட நிலையில் முதுமலை புலிகள் காப்பகமும் மூடப்பட்டுள்ளது. இதனிடையே நீலகிரியில் கடந்த 10 […]

Categories

Tech |