Categories
உலக செய்திகள்

“பிளாஸ்டிக் ஜாடிக்குள் தலையை விட்ட கரடி குட்டி”… பாதுகாப்பாக மீட்ட வனத்துறையினர்….. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!!!!!

அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்தில் பிளாஸ்டிக் ஜாடிக்குள் தலையை விட்டு மாட்டிக்கொண்டு தவிர்த்த கரடியை வனவிலங்கு உயிரியலாளர்கள் மீட்டு காப்பாற்றியுள்ளனர். ஒரு கரடி குட்டி அதன் தலையை ஒரு வெளிப்படையான பிளாஸ்டிக் ஜாடிக்குள் விட்டு மாட்டிக்கொண்டுள்ளது. வனவிலங்கு பிரிவு விஞ்ஞானிகளுக்கு கடந்த வாரம் கரடி குட்டி பற்றி தகவல் தெரிய வந்துள்ளது. உடனடியாக உயிரியல் ஆளர்கள் விரைவாக செயல்பட்டு ஒரு மரத்தின் மீது அமர்ந்திருந்த கரடி  குட்டியை கண்டுபிடித்துள்ளனர். கரடியின் கழுத்தை இறுக்கமாக பொருத்தி இருக்கும் அந்த ஜாடி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“ஊருக்குள் அட்டகாசம் செய்த கரடி”… கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்….!!!!!!

நெல்லை அருகே உள்ள முத்தூர் கிராமத்தில் கரடி ஒன்று புகுந்து அட்டகாசம் செய்து வந்துள்ளது. இதனை அடுத்து கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். அதன்படி கரடி நடமாட்டத்தை வனத்துறையினர் தீவனமாக கண்காணித்தனர். அதன்பின் அதனை பிடிப்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு இரும்பு கூண்டை வைத்தனர். அந்த கூண்டில் நேற்று இரவு கரடி சிக்கி உள்ளது. இது பற்றி தகவல் அறிந்ததும் நெல்லை வன சரகர் சரவணகுமார், […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“பல மாதங்களாக அட்டகாசம் செய்த சிறுத்தை”…. கோரிக்கை விடுத்த மலைவாழ் மக்கள்…. வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!!!!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, தலமலை, ஆசனூர், கேரளாளையம் உள்ளிட்ட மொத்தம் பத்து வன சரகங்கள் இருக்கின்றது. இந்த வனசரகத்திற்கு உட்பட்ட பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான்,  போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றது. இதில் தாளவாடி வனசரங்கத்திற்குட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் புலி மற்றும் சிறுத்தை அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து ஆடு மாடு நாய் போன்றவற்றை அடித்து கொன்று வருகிறது. அதிலும் குறிப்பாக தொட்ட கஜானூர், சூசைபுரம், […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கன்றுக்குட்டியை கடித்து குதறிய கரடி…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!

கரடி கன்றுக்குட்டியை கடித்து குதறிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரடி ஒன்று சுற்றித் திரிகிறது. இந்த கரடி நியூசிகர்னப்பள்ளி பகுதிக்குள் நுழைந்து மகாதேவன் என்பவரது கன்று குட்டியை கடித்து குதறியது. அப்போது கன்றுக்குட்டியின் சத்தம் கேட்டு மகாதேவன் அங்கு விரைந்து செல்வதற்குள் கரடி தப்பி ஓடியது. பின்னர் மகாதேவன் காயமடைந்த கன்றுக்குட்டியை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளார். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் நுழைந்த கரடி…. அலறி சத்தம் போட்ட குழந்தைகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

கரடி வீட்டிற்குள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள உல்லத்தட்டி கிராமத்தில் 90 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர் இங்கு முகாமிட்டுள்ள கரடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து உணவு பொருட்களை தின்று நாசப்படுத்தி வருகிறது. நேற்று முன்தினம் அந்த கரடி ஒரு வீட்டிற்குள் நுழைந்தது. இதனை பார்த்ததும் வீட்டில் இருந்த 2 குழந்தைகள் அச்சத்தில் அலறியுள்ளனர். அப்போது அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று கரடியை அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது அட்டகாசம் செய்யும் கரடியை […]

Categories
மாநில செய்திகள்

வனவிலங்கு… பாதிப்பு தடுக்க அரசு நடவடிக்கை…. விவாதத்தில் வெளியான கருத்து…!!!!!

”கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வன விலங்குகளால் பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது,” என, வனத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் அறிவித்தார். கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் அ.தி.மு.க., – கே.பி.முனுசாமி கூறிய போது, கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி தொகுதி, கொங்கனப்பள்ளி கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் உள்ள  திம்மப்ப நாயுடு என்பவர் யானை தாக்கி இறந்தார்.அவரது குடும்பத்திற்கு  நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் ஊருக்குள் யானை வராமலிருக்க, மின் வேலி அமைக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

வனவிலங்கு உயிரிழப்புக்கு நீங்கதான் பொறுப்பு…. பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு..!!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் வனப்பகுதியில் மின்சார வயர் அறுந்து கீழே விழுந்ததை மிதித்ததால் 1 ஆண் யானை, 4 காட்டுப்பன்றி, 2 கீரிப்பிள்ளை, 3 நல்லபாம்பு உள்ளிட்டவை உயிரிழந்ததாக பத்திரிகையில் செய்தி வெளியானது. அந்த செய்தியை சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தானே முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை செய்தது. அந்த விசாரணைக்கு பின்னர் தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் கே. ராமகிருஷ்ணன் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த ஆணையின்படி, வனப்பகுதியில் உள்ள மின்சார […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இவங்கள சும்மா விட கூடாது…. தெரிந்தால் புகார் அளிக்கலாம்…. கலெக்டரின் எச்சரிக்கை….!!

வன விலங்குகளை வேட்டையாட அனுமதியின்றி நாட்டு வெடிகுண்டு வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக வெடிகுண்டுகள் வைக்கப்படுவது சட்டப்படி குற்றமாக கருதப்படுகிறது. ஆனால் சமீபகாலங்களில் வனவிலங்குகளுக்கு வைக்கப்படும் வெடிகுண்டை வீடுகளில் வளர்க்கப்படும் விலங்குகள் கடித்து காயம் ஏற்பட்டு அவற்றின் உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இருக்கின்றது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாவட்டத்தில் அனுமதியின்றி வெடிகுண்டு தயாரிப்பது, பயன்படுத்துவது […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இனி பயம் வேண்டாம்…. கிராம பகுதிக்குள் வராது…. வனத்துறையினரின் தகவல்….!!

வனவிலங்குகளின் தாகத்தைத் தீர்ப்பதற்காக சூரியசக்தி மின்சாரத்துடன் ஆழ்துளை கிணறுகள் மற்றும் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பல ஆயிரம் ஏக்கர் கொண்ட குடியாத்தம் வனப்பகுதியில் யானைகள், சிறுத்தைகள், கரடிகள், மான்கள், செந்நாய்கள், காட்டுப்பன்றிகள் என பெரும்பான்மையான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றது. இந்த வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி அடிக்கடி வனப்பகுதி அருகில் உள்ள கிராம பகுதிக்குள் நுழைவதால் நாய்கள் விரட்டி பெரும்பான்மையான மான்கள் இறந்த சம்பவங்கள் நடந்திருக்கின்றது. அதேபோன்று உணவு மற்றும் தண்ணீர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதையெல்லாம் உயிரோட விற்குறாங்க..! வனத்துறைக்கு வந்த ரகசிய தகவல்… ரோந்து பணியில் சிக்கிய வாலிபர்..!!

பெரம்பலூரில் வனவிலங்குகளை உயிருடன் விற்பனை செய்து வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் வனவிலங்குகள் உயிருடன் பிடித்து விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் வனத்துறையினர் மாவட்ட வன அலுவலர் குகனேஷ் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஷ்புரம் பகுதியில் உள்ள குடிசை வீட்டில் வனவிலங்குகள் உயிருடன் விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உயிருடன் இருந்த நாளில் 4 கானாங்கோழிகள், 7 முயல்கள், […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பாக்குறதுக்கு பயமா தான் இருக்கு இருந்தாலும் சந்தோஷம் தான் இருக்கு…. குடியிருப்புக்குள் நுழைந்த விலங்கு…. கண்டுகளித்த பொதுமக்கள்….!!

திருநெல்வேலியில் வனப்பகுதியிலிருந்து ஊருக்குள் வந்த மிளாவை கண்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த யுகத்தில் சில மக்கள் மலைப் பகுதியிலோ அல்லது மலையடிவாரத்தில் குடியிருப்புகளை அமைத்து வசித்து வருகிறார்கள். இந்நிலையில் மலைப்பகுதியில் வசிக்கும் சில வன விலங்குகள் ஊருக்குள் வந்து மக்களின் பார்வைக்கு படும்படி சுற்றித்திரியும். அதில் சில உயிரினங்களை கண்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் கூட சிலவற்றை பார்த்து அச்சப்படுவார்கள். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் காரையாறில் மின்வாரிய ஊழியர்கள் வசிக்கும் பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியினுள் […]

Categories
தேசிய செய்திகள்

வனவிலங்கு பாதுகாப்பு திட்டம்… மாநில வாரியம் மறுசீரமைப்பு… ஒடிசா அரசு அதிரடி…!!!

ஒடிசாவில் வனவிலங்கு பாதுகாப்பு திட்டத்தின்கீழ் வனவிலங்குகளை பாதுகாக்க மாநில வாரியம் மறு சீரமைக்கப்பட்டுள்ளது என ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் வனவிலங்கு பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்டு வரும் வனப்பகுதிகளில் அறிவியல் மேலாண்மை ஆகியவற்றை மேம்படுத்தக்கூடிய வகையில், ஒடிசா அரசு சார்பாக வனவிலங்குகளை காண மாநில வாரியம் மறு சீரமைக்க பட்டிருப்பதாக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூறியுள்ளது. அதன் தலைவராக ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதன் துணைத் தலைவராக வனம் […]

Categories

Tech |