தாளவாடி மலைப் பகுதியில் காட்டு பன்றி மற்றும் யானைகளால் கரும்பு விளைச்சல் பாதியாக குறைந்துள்ளது. ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் இங்கு விளைவிக்கப்படும் பயிர்கள் வனவிலக்குகளால் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றன. குறிப்பாக கரும்பு விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. தலமலை, கோடி புரம், தொட்டபுரம், முதியநூர், இக்களுர், சிக்கலி, நெய்தாராபுரம், கோடம்புளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கருக்கு மேல் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. தற்பொழுது சில பகுதிகளில் […]
