பிரேசில் நாட்டின் மிஸ்டரி அல்வேரா வன காப்பகத்தில் சுற்றி திரிந்த ஒரு நபர் உயரமான இரு பாறைகளுக்கு இடையே உள்ள குறுகிய சந்தில் நிர்வாண நிலையில் நின்று கொண்டிருந்தார். அவர் தொடர்ந்து அழுதுகொண்டு கூச்சலிட்டுக் கொண்டே இருந்தார். கிட்டத்தட்ட 300 அடி உயரத்திலிருந்து பாறையின் இடையே அவர் நின்றிருந்த தகவல் பிரேசில் அரசுக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பிரேசில் விமானப்படையின் மேஜர் பாப்லோ ஏஞ்சலி தலைமையிலான படையினர் ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக நிர்வாண நிலையில் நின்று கொண்டிருந்த […]
