Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வழுக்கி விழுந்து இறந்ததா….? யானையின் உடல் பாகங்கள் சேகரிப்பு…. வனத்துறையினரின் விசாரணை…!!

5 வயது யானை இறந்து கிடந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஓவேலி பேரூராட்சி எல்ல மலை ஆதிவாசி கிராமத்தை காட்டு யானைகள் முற்றுகையிட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில் இரவு நேரத்தில் காட்டு யானைகள் தொடர்ந்து பிளிறியதால் மறுநாள் காலை ஆதிவாசி மக்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது யானை ஒன்று இறந்து கிடப்பதை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]

Categories

Tech |