வனத்துறை தலைமையக கட்டிடம் கட்டுவதற்கான மீதி நிதியை ஒதுக்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க உள்ளது. சென்னையில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளரான சந்தீப் சக்சேனா ஒரு அரசாணை வெளியிட்டு உள்ளார். அதில் குறிப்பிட்டிருப்பது,’ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் வேளச்சேரியில் வளத்துறை தலைமையாக கட்டிடம் கட்டுவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.அதனை கட்டுவதற்காக ரூபாய் 30 கோடி ஒதுக்கி கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் […]
