Categories
தேனி மாவட்ட செய்திகள்

துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த நபர்…. கைது செய்த வனத்துறையினர்…. அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்….!!

வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த நபரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள பெரியாற்றுகோம்பை வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக துப்பாக்கி சுடும் சத்தம் கேட்பதாக அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் வனப்பகுதியில் ஒருநபர் துப்பாக்கியுடன் சுற்றி திரிவதை பார்த்த வனத்துறையினர் அவரை பிடித்து விசாரித்ததில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தடையை மீறிய மலைகிராம மக்கள்… வனத்துறை அலுவலகம் முற்றுகை… அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை…!!

விவசாயம் செய்ய அனுமதியளிக்க வேண்டும் என மலைகிராம மக்கள் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள வனப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் அரசடி, இந்திராநகர், பொம்மராஜபுரம் போன்ற மலை கிராமங்களும் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வசிக்கும் பொது மக்களை வெளியேற  உயர் நீதிமன்ற மதுரை கிளை  உத்தரவிட்டிருந்துள்ளது. அதன் அடிப்படையில் மலைகிராம மக்களை வெளியேற்றுவதற்கு […]

Categories

Tech |