Categories
மாநில செய்திகள்

வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் செல்லலாமா?….. வனத்துறை அதிகாரிகள் சொன்ன முக்கிய தகவல்….!!!

கோவை அருகே பூண்டியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் புகழ்பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலை எனவும் தென்கைலாயம் அழைக்கின்றனர். இங்கு சிவபெருமான் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார். இதனால் இந்த மலைக்கு ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கம். இந்த மலைக்கு செல்லும் பாதை அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதாலும், திடீரென வானிலை மாறுவதாலும் ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது. சித்ரா […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே! இனிமேல் யாரும் இங்கு செல்ல முடியாது…. வெளியான அதிரடி உத்தரவு…!!!!

மலம்புழாவில் இளைஞர் பாபு பாரை இடுக்கில் சிக்கியதன் எதிரொலியாக மலையேற்றம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா என்ற பகுதியில் செராடு மலை உள்ளது. இந்த மலையில் பாபு வயது (23) என்ற இளைஞர் மலையில் ஏறும்போது தவறி விழுந்தார். ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக பாறை இடுக்கில் சிக்கிக்கொண்டார். இதன்பின் அவரை மீட்க முதல்-மந்திரி பினராய் விஜயன் நடவடிக்கை எடுத்த நிலையில், ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி தோல்வியில் முடிந்தது. அதனை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பொதுமக்களின் கோரிக்கை… சிறுத்தை நடமாட்டம் அதிகரிப்பு… வனத்துறையினர் நேரில் சென்று ஆய்வு…!!

பொதுமக்களின் கோரிக்கையின் படி சிறுத்தையின் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு வனத்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள பொட்டிரெட்டிபட்டி ஊராட்சியில் கெஜகோம்பை வனப்பகுதி உள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தொடர்ந்து இருப்பதாகவும், வனப்பகுதியில் மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகளை அடித்துக் கொன்று விடுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையிடம் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், மண்டல வன பாதுகாவலர் பெரியசாமி ஆகியோர் தலைமையில் வனச்சரக அலுவலர் பெருமாள், வனவர் […]

Categories
உலக செய்திகள்

கருவிலிருக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா…? மேலைநாடுகளின் சம்பிரதாய நிகழ்ச்சி…. அறிக்கை வெளியிட்ட வனத்துறை அதிகாரி….!!

கருவிலிருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று உறவினர்களுக்கு தெரியப்படுத்தும் நிகழ்ச்சியில் கலர்பொடி போடப்பட்டிருந்த கருவி திடீரென்று வெடித்ததால் வனப்பகுதி முழுவதும் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலை நாடுகளில் ஒரு பெண்ணின் கருவிலிருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று உறவினர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக ஒரு நிகழ்ச்சியை நடத்துவது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் ஆண் குழந்தை என்றால் நீல பொடியையும், பெண் குழந்தை என்றால் இளஞ்சிவப்பு பொடியையும் பலூன்கலில் போட்டு உறவினர்களின் முன்னிலையில் உடைப்பார்கள். அதேசமயம் வசதி படைத்தவர்கள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எரியும் டயரை வீசி கொலை – பரப்பரப்பு வீடியோ …!!

டயரில் தீ வைத்து யானையின் மீது வீசும் நெஞ்சை பதறவைக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நீலகிரி மாவட்டத்திலுள்ள மசினகுடியில் 40 வயதுடைய ஆண் யானைக்கு காது பகுதிகள் மற்றும் முதுகு பகுதிகளில் பயங்கர தீ காயங்கள் ஏற்பட்டதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஜனவரி 20-ம் தேதியன்று சிகிச்சை பலனளிக்காமல் இந்த யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனைத்தொடர்ந்து சுகுமார், ராஜேஷ், பாரத் ஜோதி போன்ற வனத்துறை மருத்துவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் யானைக்கு உடற்கூறு ஆய்வு […]

Categories

Tech |