Categories
தேசிய செய்திகள்

“யானை தந்தத்தில் செய்யப்பட்ட சிலை” மாறுவேடத்தில் சென்ற வனத்துறையினர்…. வசமாக சிக்கிய 3 பேர்….!!!!!

கேரள மாநிலத்தில் உள்ள தொடுபுழா பகுதியில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட 2 சிலைகளை சிலர் விற்பனை செய்ய முயற்சி செய்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சிலையை விற்பனை செய்ய முயற்சிக்கும் கும்பல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் போது கிருஷ்ணன், சூர்யா கோஸ், ஜோன்ஸ் ஆகியோர் சிலைகளை விற்பனை செய்ய முயற்சி செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து வனத்துறையினர் சிலைகளை வாங்கும் நபர்கள் போன்று 3 பேரிடமும் நடித்தனர். இதை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திடீரென தொழிலாளியை தாக்கிய கரடி…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. வனத்துறையினர் விசாரணை….!!!

தொழிலாளியை கரடி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கடம்பூர் அருகே கோட்டமாளம் பகுதியில் திம்மையன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகிறார். இவர் நேற்று மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த கரடி ஒன்று திடீரென திம்மையனை தாக்கியது. இதனால் திம்மையன் அலறினார். இவருடைய அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக வந்து கரடியை விரட்டினர். அதன் பிறகு காயம் அடைந்த திம்மையனை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தேயிலை பறித்துக் கொண்டிருந்த பெண்…. திடீரென தாக்கிய காட்டுப்பன்றி…. அதிர்ச்சியில் தொழிலாளர்கள்…!!!

வனவிலங்கு தாக்கி பெண் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே ஒன்னோரை கிராமத்தில் ரஜினி ஹரியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருக்கிறார். இவர் தேயிலை பறிக்கும் தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகிறார். இந்நிலையில் லட்சுமி வழக்கம்போல் தேயிலை பறிப்பதற்காக தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென ஒரு காட்டுப்பன்றி லட்சுமியை தாக்கியுள்ளது. இதில் லட்சுமிக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவருடைய அலறல் சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த சக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த சிறுத்தை…. அதிர்ச்சியில் தொழிலாளர்கள்…. வனத்துறையினர் விசாரணை….!!!

தேயிலை தோட்டத்திற்குள் அழுகிய நிலையில் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே பேரகனி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தேயிலைத் தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்தில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் துர்நாற்றம் வீசிய இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு ஒரு சிறுத்தை அழுகிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து கட்டப்பட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

புல்வெளியில் மேய்ந்துக் கொண்டிருந்த கன்றுக்குட்டி…. சிறுத்தை கொன்றதா? புலி கொன்றதா?….. வனத்துறையினர் விசாரணை….!!

மேய்ந்து கொண்டிருந்த கன்றுக்குட்டியை வன விலங்கு கடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சேரம்பாடி அருகே கண்ணம்பள்ளி பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான மாடுகள் புல் வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது. இவர் சிறிது நேரம் கழித்து மாடுகளை சென்று பார்த்துள்ளார். அப்போது கன்றுக்குட்டி ஒன்று பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்தது. இதை சிறுத்தை அல்லது புலி கடித்து கொன்று இருக்கலாம். இதுகுறித்து சேரம்பாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குற்றவாளிகள் அளித்த வாக்குமூலம்… மேலும் 4 பேர் கைது… சரக்கு வேனும் பறிமுதல்..!!

தேனி மாவட்டத்தில் மான் வேட்டையாடிய வழக்கியில் மேலும் 4 பேரை கைது செய்த போலீசார் தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு வனத்துறையினர் சோதனை ஈடுபட்டபோது மான் வேட்டையாடிய குற்றத்திற்காக கூடலூரை சேர்ந்த சூர்யா மற்றும் செந்தில்குமார் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் மான் வேட்டையில் மேலும் 6 பேருக்கு தொடர்பு இருப்பதாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மான்களை வேட்டையாடி… இறைச்சி விற்ற மர்ம நபர்கள்… ஒருவரை கைது செய்த வனத்துறையினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் மான்களை வேட்டையாடி விற்பனை செய்த நபர்களில் ஒருவரை கைது செய்த வனத்துறையினர் தலைமறைவான 3 பேரை தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து அதனை பயன்படுத்தி புள்ளி மான், மிலா உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடி அதன் இறைச்சிகளை விற்பனை செய்து வருவது வனத்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் ராஜபாளையத்தில் இருந்து செண்பகத்தோப்புக்கு செல்லும் சாலையில் அனதலை என்ற பகுதியில் வன காவலர்கள் மற்றும் […]

Categories

Tech |