சென்னை மாவட்டத்தில் உள்ள நெற்குன்றம் பகுதியில் ஜெயக்குமார் சதீஷ்குமார் ஆகியோர் வசித்து வருகின்றனர். இதில் சதீஷ்குமார் மீது வனத்துறையில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் யானை தந்தத்தை சதீஷ்குமாரும், ஜெயக்குமாரும் இணைந்து விற்பனை செய்ய முற்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அறிந்த சென்னை தலைமையிட வனத்துறை அதிகாரிகள் சதீஷ்குமாரின் செல்போன் எண்ணை வைத்து அவர் எங்கு செல்கிறார் என கண்காணித்து வந்தனர். இந்நிலையில் வனத்துறையினர் சதீஷ்குமாரை தொடர்பு கொண்டு யானை தந்தத்தை […]
