தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் கடந்த மாதம் சிறுத்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இது பற்றி வனத்துறையினர் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து சிறுத்தை உயிரிழந்த சம்பவம் பற்றி வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் வனப்பகுதியில் ஆட்டுக்கிடாய் அமைத்தவர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். வனத்துறை அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து அவர்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இதனால் சிறுத்தை உயிரிழந்த நிலத்தின் உரிமையாளரை வனத்துறை அதிகாரிகள் […]
