Categories
தேசிய செய்திகள்

7வது வந்தே பாரத் ரயில் சேவை டிச.30ம் தேதி தொடக்கம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் பொது போக்குவரத்துகளில் முக்கிய பங்கு வகிப்பது ரயில்வே துறை. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் தினம்தோறும் ரயிலில் பயணம் செய்கின்றனர். அதனால் ரயில்வே துறையில் புதுப்புது திட்டங்களை மத்திய அரசு அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி கடந்த 2019 ஆம் ஆண்டு நாட்டின் 75 நகரங்களை இணைக்கும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவின் ஏழாவது வந்தே பாரத் ரயில் சேவை மேற்கு வங்க மாநிலம் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!‌ சுக்கு நூறாக உடைந்த பிரதமரின் கனவு…. “முதலில் எருமை மாடுகள், 2-வது பசு மாடு” பெரும் பரபரப்பு….!!!!

இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இந்த வந்தே பாரத் ரயில் சேவை ஆனது பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. கடந்த 2-ம் தேதி இந்தியாவின் 3-வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த ரயில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து, குஜராத் மாநிலம் காந்திநகர் வரை இயக்கப்படுகிறது. இதேபோன்று புதுடெல்லி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

“வந்தே பாரத் ரயில் சேவை” தொடங்கி வைத்த பிரதமர்…. 96.7% இருக்கைகள் முன்பதிவு….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் காந்தி நகருக்கு இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது 3-வது வந்தே பாரத் ரயில் ஆகும். இந்த ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். இந்நிலையில் வந்தே பாரத் ரயில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற எல்லா நாட்களிலும் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கான முன் பதிவு கடந்த வியாழக்கிழமை தொடங்கிய நிலையில் 96.7 சதவீதம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த […]

Categories

Tech |