Categories
உலக செய்திகள்

வந்தே பாரத் திட்டத்தில்…. 70 லட்சம் இந்திய மக்களை மீட்டுள்ளோம்… ஜெய் சங்கர் பேச்சு…!!!

மத்திய வெளிவிவகாரங்களுக்கான மந்திரியான ஜெய்சங்கர், வந்தே பாரத் திட்டப்படி உலகில் மொத்தமாக 70 லட்சம் மக்களை இந்தியாவிற்கு வரவழைத்திருப்பதாக கூறியிருக்கிறார். மத்திய வெளிவகார மந்திரியான ஜெய்சங்கர், இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக சவுதி அரேபியா சென்றிருக்கிறார். அங்கு சென்ற அவர் ரியாத் நகரத்தை சேர்ந்த இந்திய சமூக மக்களிடையே நடந்த கூட்டத்தில் பங்கேற்று பேசியுள்ளார். அப்போது அவர் தெரிவித்ததாவது, உலக நாடுகளிலிருந்து மொத்தமாக சுமார் 70 லட்சம் மக்களை, வந்தே பாரத் திட்டப்படி இந்திய நாட்டிற்கு வரவைத்திருக்கிறோம். இவ்வாறு […]

Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 31ஆம் தேதி வரை தடை நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு!

வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடையை  நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா  பரவலின்  காரணமாக இந்தியாவில் சர்வதேச அளவிலான விமான போக்குவரத்து கடந்த மார்ச்  23ஆம் தேதிமுதல் அனைத்து சர்வதேச விமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இவை முன்னதாக நவம்பர் 30ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டிருந்தது. மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சகம் இணைந்து வந்தே பாரத் திட்டம் மூலம் வெளிநாட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

வந்தே பாரத் திட்டம்… சொந்த நாடு திரும்பிய இந்தியர்கள் மகிழ்ச்சி…!!!

கொரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கி தவித்து வந்த 11.23 லட்சம் இந்தியர்கள் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மீட்கப்பட்டுள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் வெளிநாட்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் அனைவரும் வந்தே பாரத் திட்டத்தின் மூலமாக சொந்த ஊர்களுக்கு அழைத்து வரப்படுகின்றனர். இதுகுறித்து மத்திய வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா விமான விபத்து: வந்தே பாரத் திட்டம் பாதிக்காது..!!

வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வரும் வந்தே பாரத் திட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும் கோழிக்கோடு விபத்தால் அதற்கு பாதிப்பு வராது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவ தொடங்கியது முதல் பல்வேறு நாடுகளிலிருந்து, வந்தே பாரத் திட்டம் மூலம் இந்தியர்கள் விமானம் மூலம் அழைத்து வரப்படுகின்றனர். இதற்கான செலவுகளை மத்திய அரசு ஏற்று அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது. தற்போது கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வந்த […]

Categories

Tech |