Categories
தேசிய செய்திகள்

வரும் 30-ஆம் தேதி… மேற்கு வங்கத்தில் முதல் வந்தே பாரத் ரயில்… தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி…!!!!

மேற்கு வங்க மாநிலத்தின் ஹவுரா- நியூ ஜல்பைகுரி இடையான முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி வருகிற 30-ம் தேதி தொடங்கி வைக்க இருக்கிறார். இது குறித்து கிழக்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது, “மேற்கு வங்கத்தில் முதல்முறையாக இந்தியாவில் தயாரிப்போம்  திட்டத்தின் கீழ் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ரயிலான வந்தே பாரத் இயக்கப்பட இருக்கிறது”. இந்த ரயிலை வருகிற 30-ம் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த ரயில் சேவை ஹௌரா […]

Categories
தேசிய செய்திகள்

“2 மாதங்களுக்குள் 4 விபத்து”… மாடு மீது மோதியதில் வந்தே பாரத் ரயில் சேதம்…!!!!!

காந்திநகர் – மும்பை செல்லும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் 2 மாதங்களுக்கு முன்பாக இந்த வழித்தடத்தில் இயங்கத் தொடங்கியது. இந்நிலையில் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் நேற்று மாலை மாடு மீது மோதியதில் ரயிலின் முன் பக்க பேனலில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கபட்ட பின் ஏற்படும் 4-வது சம்பவம் இதுவாகும். இது குறித்து மேற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சுமித் தாக்கூர் கூறியதாவது, குஜராத்தின் உத்வாடா […]

Categories
மாநில செய்திகள்

சென்னை- பெங்களூருவந்தே பாரத் ரயிலின்…. இயங்கும் நேரம், கட்டண விவரம்…. மொத்த விவரம் இதோ…!!!!

வடமாநிலங்களில் வந்தே பாரத் என்று விரைவு ரயில் ஏற்கனவே நான்கு இடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில்  பெங்களூரு-சென்னை வந்தே பாரத் விரைவு ரயில் நவம்பர் 11ஆம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த ரயில் சென்னை – பெங்களூரு – மைசூரு இடையே வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படுகிறது.இதில் அதிநவீன வசதிகள், மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை உள்ளடக்கி உள்ளது 16 பெட்டிகள் உள்ளன. இதில் 1128 […]

Categories
மாநில செய்திகள்

வரும் 11 ஆம் தேதி முதல்…. சென்னையில் வந்தே பாரத் ரயில் சேவை…. வெளியான செம குட் நியூஸ்….!!!!

குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி அறிமுகம்செய்த வந்தேபாரத் இரயில் வடமாநிலங்களில் முன்பே 4 வழித் தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை முதல் மைசூர் இடையிலான சோதனை ஓட்டமானது துவங்கியது. வந்தேபாரத் விரைவு ரயில்சேவை முதல்முதலில் குஜராத் காந்திநகருக்கும் மும்பைக்கும் இடையில் கடந்த செப்..30ஆம் தேதி தொடங்கிவைக்கப்பட்டது. இந்த ரயில்கள் 100 கி.மீ தூரத்தை வெறும் 50 வினாடிகளில் கடந்துவிடும் என்பது சிறப்பம்சம் ஆகும். அத்துடன் அதி விரைவு வேகம் என்பதோடு பயணிகளுக்கு பல வசதிகளும் […]

Categories
மாநில செய்திகள்

5வது வந்தே பாரத் ரெயில்…. சென்னையிலிருந்து எப்போது தெரியுமா….? வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்த 18 மாதங்களுக்குப் பிறகு வந்தே பாரத் ரயில் திட்டம் 100 கோடியில் உருவாக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2019 ஆம் வருடம் ஜூன் மாதம் முதல் வந்தே பாரத் ரயிலின் தொடக்க ஓட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து டெல்லி முதல் வாரணாசி வரை ,டெல்லி முதல் கத்ரா வரை என இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் மூன்றாவது வந்தே பாரத் ரயிலை […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. வந்தே பாரத் ரயில் தொடக்கம்….!!!!!

வந்தே பாரத் ரயிலின் இயக்கம் எப்போது தொடங்கும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தொடர்பாக இந்திய ரயில்வேயிலிருந்து புதிய செய்தி ஒன்று வந்துள்ளது. இந்த மாதம் மூன்றாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இந்திய ரயில்வே இயக்க திட்டமிட்டுள்ளது. அதன் வழித்தடத்தையும் ரயில்வே தேர்வு செய்துள்ளது. மத்திய ரயில்வே அமைச்சரிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் படி வழிதட சோதனைக்கு பிறகு சிஆர்எஸ் அனுமதி எடுக்க வேண்டும். பின்னர் ரயில்கள் இயக்கப்படும். இந்த […]

Categories
உலக செய்திகள்

உகான் நகருக்கு இன்று முதல் வந்தே பாரத் விமானம் இயக்கம்…!!

கொரோனா பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட தடைகள் சீனாவின் ஊகான் நகரில் நீக்கப்பட்டதை தொடர்ந்து அந்நகருக்கு இந்தியா இன்று முதல் வந்தே பாரத் விமானத்தை இயக்குகிறது. சீனாவின் ஊகான் நகரில் கடந்த டிசம்பர் முதல் கொரோனா தொற்று  கண்டறியப்பட்டது. தற்போது அங்கு தொற்று முழுவதுமாக அகற்றப்பட்டு தடைகள் நீக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து உகான் நகருக்கு இந்தியா வந்தே பாரத் விமானத்தை இன்று முதல் இயக்குகிறது. டெல்லி உகான் விமான பாதையில் வந்தே பாரத் விமானம் இயக்கப்படும் என்றும்  சீனாவில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

வந்தே பாரத் திட்டம் மூலம் 8.78 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

வந்தே பாரத் திட்டம் மூலம் இதுவரை 8.78 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு வந்தே பாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை மூன்று கட்டத்திட்டங்கள் முடித்துள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள், வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு ஆசிய நாடுகள், தெற்காசிய நாடுகளில் இருந்த இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். […]

Categories

Tech |