வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மேலும் 58 விமானங்கள் இயக்கப்படும் என மத்திய அமைச்சர் ஹாதீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 3ம் கட்டத்தில் இயக்க திட்டமிடப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை 107- ல் இருந்து 165 ஆக உயர்த்தப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசின் வந்தே பாரத் மிஷன் திட்டம் கொண்டுவரப்பட்டது. கடந்த மே 7-ம் தேதி […]
