Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…! இன்று வண்டலூர் பூங்காவிற்கு விடுமுறை அல்ல…. ஜாலியா போய்ட்டு வாங்க….!!!!

தீபாவளி பண்டிகை, மிலாடி நபி, நவராத்திரி, துர்கா பூஜை, ஆயுத பூஜை என்று பண்டிகைகள் தொடர்ச்சியாக வருவதால் மக்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு வருகின்றனர். இதனால் ரயில், பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது. ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை தினமாகும். இந்நிலையில், வழக்கமாக செவ்வாய்கிழமை வண்டலூர் பூங்காவிற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும். விடுமுறை தினம் என்பதால், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Categories
மாநில செய்திகள்

2 வருடங்களுக்கு பின் மீண்டும் வண்டலூர் பூங்காவில்….. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி…..!!!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக வண்டலூர் பூங்காவில் பொதுமக்கள், குழந்தைகள் பார்த்து ரசித்து வந்த மீன் வடிவில் இருக்கும் மீன் அருங்காட்சியகம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தடை செய்யப்பட்டு முற்றிலுமாக மூடப்பட்டது. இதனால் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் மீன் அருங்காட்சியத்திற்கு சென்று வண்ண மீன்களை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீன் வடிவில் இருந்த மீன் அருங்காட்சியகம் ரூ.23 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டு இந்த அருங்காட்சியகத்திற்குள் 28 வகையான வண்ண […]

Categories
மாநில செய்திகள்

சுற்றுலா பயணிகளே உஷார்…. வண்டலூர் பூங்காவில் இதற்கு தடை…. வெளியான புதிய அறிவிப்பு…. !!!!

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு பல்வேறு முயற்சிகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகிறது. அதிலும் இந்திய பருவநிலை மாற்றம் குறித்து மிகத் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் மரம் நடும் பணி, பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித் துறை சார்பாக தொடங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அரசு சார்ந்த சுற்றுலா தலங்களில் தூய்மைக்கான கவனம் முதலிடத்தை பிடிக்க வேண்டும் என்று உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி வண்டலூர் பூங்காவில் சுற்றுலா பயணிகள் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை தடை…. தமிழகத்தில் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக இன்று முதல் வருகின்ற ஜனவரி 31 ஆம் தேதி வரை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை பாதுகாக்கும் வகையில் பூங்கா மூடப்படுவதாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் இயக்குனர் தெரிவித்துள்ளார். கொரோனா கண்டறியப்பட்ட 70 பேரும் குறைந்த பாதிப்புடன் இருப்பதாகவும், பலர் விலங்குகளை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

நாளை முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை தடை…. தமிழகத்தில் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக நாளை முதல் வருகின்ற ஜனவரி 31 ஆம் தேதி வரை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை பாதுகாக்கும் வகையில் பூங்கா மூடப்படுவதாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் இயக்குனர் தெரிவித்துள்ளார். கொரோனா கண்டறியப்பட்ட 70 பேரும் குறைந்த பாதிப்புடன் இருப்பதாகவும், பலர் விலங்குகளை […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு: வண்டலூர் பூங்கா மூடல்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் விதமாக அரசு முதல் கட்டமாக இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதாவது இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது. இதனிடையில் ஞாயிறு முழு ஊரடங்கின்போது திருமணம் உள்ளிட்ட சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

வண்டலூர் உயிரியியல் பூங்கா இன்று திறப்பு…. பார்வையாளர்களுக்கு அனுமதி…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் மக்கள் கூடும் பொது இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு அந்த ஊரடங்கின் காரணமாக பாதிப்பு சற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தவறுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடற்கரை, சுற்றுலா தலங்கள் மற்றும் பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று முதல் பொதுமக்கள்  திறக்கப்படுகிறது. எனவே மக்கள் அனைவரும் […]

Categories
மாநில செய்திகள்

நீங்கள் விரும்பும் உயிரினம் எது…? – விலங்குகளை தெத்தெடுக்க…. பொதுமக்களுக்கு அழைப்பு…!!!

சென்னையை அடுத்த வண்டலூரில் உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்த  பூங்காவில் ஏராளமான உயிரினங்கள் வாழ்கின்றன. இந்நிலையில் பூங்காவில் உள்ள இந்த விலங்குகளை தடுக்க பொதுமக்களுக்கு பூங்கா நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி சிங்கம், புலி, யானை உள்ளிட்ட 2382 விலங்குகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் ரூபாய் 100 செலுத்தி விலங்குகளை தத்தெடுக்கும் திட்டத்தில் இணையலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

வண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா…. முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு….!!!!!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் கடந்த 3ஆம் தேதி நீலா என்ற 9 வயது சிங்கம் ஒன்று உயிரிழந்தது. மற்ற எட்டு சிங்கங்களும் தனிமைப்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் மருத்துவ குழு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. அதில் இரண்டு சிங்கங்களின் உடல் நிலை மிக மோசமாக உள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இன்று ஆய்வு […]

Categories
தேசிய செய்திகள்

வண்டலூர் பூங்காவில்…. 9 சிங்கங்களுக்கு கொரோனா உறுதி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகின்றது. இதன் காரணமாக பல முக்கிய இடங்களுக்கும் மூடப்பட்டுள்ளன. அந்தவகையில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மூடப்பட்ட நிலையில் அங்குள்ள விலங்குகளை பராமரிப்பதற்காக ஊழியர்கள் மட்டுமே சென்று வர அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் அந்தப் பூங்காவில் இருக்கும் ஒன்பது சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதில் ஒன்பது வயது பெண் சிங்கமொன்று உயிரிழந்ததாகவும் கூறப்படுகின்றது. இதையடுத்து சிங்கங்களை தனிமைப்படுத்தும் […]

Categories

Tech |